Skip to main content

சாதி மோதல்! ரணகளமான விருதுநகர் சிறை!

Published on 17/06/2023 | Edited on 17/06/2023
குற்றவியல் மனநிலையில் சிறைகளில் அடைபட்டுள்ள கைதிகள் எந்த நேரத்தில் என்ன பண்ணுவார்கள் என்று கணித்துவிடமுடியாது. அதனாலேயே, சிறைகள் பலவும் அவ்வப்போது களேபரமாகிவிடுகின்றன. விருதுநகர் மாவட்டச் சிறையிலும் கைதிகளுக்குள் மோதல் நிகழ்ந்து கடந்த 12ஆம் தேதி பரபரப்பானது. 12 அறைகளைக் கொண்ட விருதுநகர்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்