மகளுடைய பள்ளிக்கூடத்தில் 'பெற்றோர்கள் தினம்' கொண்டாடப்பட்ட நாளன்று இரவில் உணவு சாப்பிடுவதற்காக அமர்ந்திருந்தபோது, தந்தை கூறினார்: "இனி இப்படிப்பட்ட கோமாளித்தனமான செயல்களைச் செய்யாதே... நாடகமாம் நாடகம்!''
தாய் தலையை உயர்த்தி தந்தையின் முகத்தையே பார்த்தாள். ஆனால், மகள் தலையை உயர்த்தவில்லை...
Read Full Article / மேலும் படிக்க