எழுத்தாளர் ஹரணி எழுத்துலகில் நாற்பதாண்டு களுக்கும் மேலாக இயங்கிவருபவர். கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, ஆய்வு, சிறுவர் படைப்புகள் என அனைத்துத் தளங்களிலும் தன் ஆளுமையைக் காட்டி வரும் தேர்ந்த படைப்பாளர். கலை என்பது மக்களுக்காக என்ற கருத்தில் ஊன்றிநிற்கும், இலக்கியவாதி. காவிரிக் கரையின் பி...
Read Full Article / மேலும் படிக்க