Published on 08/12/2021 (15:10) | Edited on 11/12/2021 (16:45)
எந்த அளவுக்கு ஒரு பயங்கரமான இரவாக அது இருந்தது! சீறியடித்துக் கொண்டிருந்த சூறாவளிக் காற்றால் முழு ஊரும் குலுங்கிக்கொண்டிருந்தது. அந்த இரவு எப்படிப்பட்ட பாதிப்பு களையெல்லாம் கொண்டுவந்து சேர்க்கு மோவென்று அனைவரும் அஞ்சிக் கொண்டிருந்தார்கள். அலைகளுக்குப் பின்னால் அலைகள் என்பதைப்போல, எங்களு...
Read Full Article / மேலும் படிக்க