சங்ககாலம் ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டகாலம். அது ஒரு பொற்காலம். அறிந்தோ, அறியாமலோ, மக்கள் இயற்கையோடு இயற்கையாக சேர்ந்தே வாழ்ந்தார்கள். வயல் வெளிகளோடும், நீர் நிலைகளோடும், சேற்றோடும், நாற்றோடும், காற்றோடும் அவர் கள் இரண்டற கலந்து வாழ்ந்த வாழ்க்கை முறை கிடைத்தற் கரிய, மீண்டும் ...
Read Full Article / மேலும் படிக்க