Skip to main content

கரோனாவுக்கு வேலூர் மாவட்டத்தில் முதல் உயிரிழப்பு!!!

Published on 07/04/2020 | Edited on 07/04/2020

வேலூர் சைதாப்பேட்டையை சேர்ந்தவர் 45 வயதான  ஒருவருக்கு  கரோனா அறிகுறி தெரிந்ததால் சி.எம்.சி. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

 

vellore corona


அவரது ரத்த மாதிரியை பரிசோதித்ததில் கரோனாவால் பாதிப்புக்குள்ளானது தெரியவந்துள்ளது. இந்நிலையில் அவர் ஏப்ரல் 7 ந்தேதி இரவு சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். கரோனா தாக்குதலில் வேலூர் மாவட்டத்தில் முதல் பலியாகியுள்ளதால் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். 

 

சார்ந்த செய்திகள்