Skip to main content

பள்ளிகள் திறப்பு- செப். 29-ல் தெளிவான முடிவு: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி!

Published on 27/09/2020 | Edited on 27/09/2020

 

tamilnadu education minister sengottaiyan press meet at erode

ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள நம்பியூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், "அக்டோபர் 1- ஆம் தேதி பள்ளிகள் திறப்பு குறித்து செப்டம்பர் 29- ஆம் தேதி முதல்வர் ஆலோசனை நடத்தி தெளிவான முடிவை அறிவிப்பார். மாணவர்கள் தங்களது சந்தேகங்களைத் தீர்ப்பதற்கு மட்டும் பள்ளிக்கு வரலாம். அனைத்து துறைகளுடன் ஆய்வு செய்த பின்னர் முதல்வர் தனது முடிவை அறிவிப்பார்" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்