Skip to main content

தமிழகத்தில் கரோனா பாதிப்பு 7 ஆக உயர்வு!

Published on 22/03/2020 | Edited on 22/03/2020

தமிழகத்தில் கரோனாவால்  ஏற்கனவே ஆறு பேர் பாதிக்கப்பட்ட நிலையில் மேலும் ஒருவருக்கு கரோனா பாதிப்பு இருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

tamilnadu corona virus minister vijaya baskar

ஸ்பெயின் நாட்டில் இருந்து வந்த ஒருவருக்கு கரோனா பாதிப்பு இருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். ஸ்பெயினில் இருந்து வந்தவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளார். இதனால் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. இதில் ஒருவர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

சார்ந்த செய்திகள்