Skip to main content

செங்கல்பட்டு அருகே நில அதிர்வு : இன்போசிஸ் ஊழியர்கள் வெளியேற்றம்

Published on 06/07/2018 | Edited on 06/07/2018
in

 

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே மகேந்திரா சிட்டி பகுதியில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.   இதனால் இன்போசிஸ் நிறுவன ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.   

சார்ந்த செய்திகள்