Skip to main content

பொள்ளாச்சி அருகே 5 மாத கர்பிணிக்கு கருக்கலைப்பு... உயிரிழந்த கர்ப்பிணி!!!

Published on 29/04/2019 | Edited on 29/04/2019


கோவை பொள்ளாச்சி அருகே கருக்கலைக்க வேண்டி பெண் ஒருவர் கருக்கலைப்பு ஊசி போட்டுக்கொண்டார். ஆனால் அவர் திடிரென உயிரிழந்தார்.

 

pregnant woman



அவருக்கு ஊசி போட்ட சித்த மருத்துவர் முத்துலட்சுமியை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 20 ஆண்டுகளுக்கு முன் திருமணமான அவருக்கு 4 பெண் மற்றும் 1 ஆண் குழந்தை இருந்ததால் 5 மாத குழந்தையை கலைக்க முடிவெடுத்தனர். ஆனால் அந்த ஊசியால் அந்த பெண்ணின் உடல்நிலை மோசமாகி மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். 

 

 

சார்ந்த செய்திகள்