Skip to main content

கவிஞர் புலமைப்பித்தன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நக்கீரன் ஆசிரியர் (படங்கள்) 

Published on 09/09/2021 | Edited on 09/09/2021

 

அதிமுகவின் முன்னாள் அவைத் தலைவரும் பாடலாசிரியருமான புலமைப்பித்தன் (வயது 86) உடல்நலக்குறைவால் காலமானார். அவர், உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், நேற்று (08/09/2021) காலை 09.33 மணிக்கு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். புலமைப்பித்தனின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது. நேற்று மாலை நக்கீரன் ஆசிரியர், நேரில் சென்று புலமைப்பித்தன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். 

 

 

சார்ந்த செய்திகள்