Skip to main content

நாகை மாவட்டத்துக்கு நாளை மறுநாள் (05/02/2020) உள்ளூர் விடுமுறை- மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

Published on 03/02/2020 | Edited on 03/02/2020

 

nagappatinam disdrict nagore dargah festival local holiday announced


நாகை மாவட்டத்தில் புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் கந்தூரி விழாவையொட்டி நாளை மறுநாள் (05/02/2020) நாகை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை என்று ஆட்சியர் அறிவித்துள்ளார். கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனம்பூசும் நிகழ்ச்சி நாளை மறுநாள் நடக்க உள்ள நிலையில், இதனை காண தமிழகம் மட்டுமல்லாமல் வெளியூர்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

சார்ந்த செய்திகள்