Skip to main content

அதிமுக ஆட்சியில் பொதுமக்களை போல தலைவர் சிலைகளுக்கும் பாதுகாப்பு இல்லை- ஸ்டாலின் ட்வீட் 

Published on 29/12/2019 | Edited on 29/12/2019

ஸ்ரீவில்லிப்புத்தூரில் காமராஜர் சிலை அவமதிக்கப்பட்டது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் இதுகுறித்து ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்,

 

 mk Stalin twit

 

அதிமுக ஆட்சியில் பொதுமக்களைப் போலவே தலைவர்கள் சிலைக்கும் பாதுகாப்பில்லை. ஶ்ரீவில்லிப்புத்தூரில் காமராசர் சிலை அவமதிக்கப்பட்டுள்ளது. இத்தகைய இழிசெயல்கள் தொடர இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காது என்ற துணிச்சலே காரணம்.

கையாலாகாத இந்த அரசு சமூக விரோதிகளை அடக்கத் தயங்கக் கூடாது எனக் கூறியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்