Skip to main content

தமிழகத்தில் கத்திரி வெயில் நாளை தொடக்கம் 

Published on 03/05/2022 | Edited on 03/05/2022

 

Kathiri Veil in Tamil Nadu starts tomorrow

 

தமிழகத்தில் கத்திரி வெயில் நாளை தொடங்குகிறது.

 

அக்னி நட்சத்திரம் என அழைக்கப்படும் கத்திரி வெயில் தமிழகத்தில் நாளை தொடங்குகிறது. நாளை முதல் அடுத்த 25 நாட்களுக்கு அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. நேற்றைய தினமே தமிழகத்தில் தினசரி வெயிலின் தாக்கம் 14 இடங்களில் 100 டிகிரியை தாண்டியிருந்த நிலையில், நாளை தொடங்கும் அக்னி நட்சத்திரத்தால் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்