Skip to main content

எதிர்காலமே உன்கிட்டதான் - யாகத்தில் ரங்கசாமி...

Published on 20/05/2019 | Edited on 20/05/2019

இன்று ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் முன்னாள் பாண்டிச்சேரி முதல்வர் வருகை தந்தார்.
 

ranga

 

 

கொடுமுடியிலுள்ள மகுடேஸ்வரர் கோயில் பிரசித்தி பெற்றது. இந்த கோயிலுக்கு பாண்டிச்சேரி முன்னாள்  முதல்வரான ரங்கசாமி அடிக்கடி வருவார். இந்த நிலையில் பாண்டிச்சேரியில் அதிமுக கூட்டணி சார்பில் தனது கட்சி வேட்பாளரை ரங்கசாமி நிறுத்தி இருக்கிறார்.
 

அவரது வெற்றிக்காக ஏற்கனவே இரண்டு முறை கொடுமுடி வந்து யாகம் செய்த ரங்கசாமி இன்று தேர்தல் ரிசல்ட் சரியாக வர வேண்டும் என்று எதிர்காலமே உன்கிட்டதான் இருக்கு என்று யாகம் செய்து விட்டு சென்றுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்