Skip to main content

மத்திய அரசின் அறிவிப்பை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்! (படங்கள்)

Published on 14/09/2021 | Edited on 14/09/2021

 

மத்திய பாதுகாப்புப் படை துறை சார்ந்த பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு இல்லை என மத்திய பாஜக அரசு அறிவித்துள்ளது. இதனைக் கண்டித்து சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலைய வளாகத்தில் TARATDAC-னரின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

 

சார்ந்த செய்திகள்