Skip to main content

கடல் அலையில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு!!

Published on 15/01/2019 | Edited on 15/01/2019
 The death of the boy trapped in the sea wave

 

நாகை மாவட்டம் நாகூரில் குடும்பத்தினருடன் கடலில் குளித்த போது அலையில் சிக்கி ஆந்திராவை சேர்ந்த சபீர் என்ற 16 வயது சிறுவன் உயிரிழந்தார்.  இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.

 

சார்ந்த செய்திகள்