Skip to main content

காணாமல் போன 8 பேரில் 4 மீனவர்கள்  உயிருடன் மீட்பு

Published on 05/09/2019 | Edited on 05/09/2019

 

கடலூரில் இருந்து படகு வாங்கிகொண்டு ராமேஸ்வரம் செல்லும் வழியில் மல்லிப்பட்டிணம் அருகே படகு கவிழ்ந்து 8 பேர் மாயமனார்கள்.   கடற்படைக்கு சொந்தமான விமானம் மூலம் மீனவர்களை தேடும் பணி நடைபெற்றது.  தீவிர தேடுதலில் முனியசாமி, மூனிஸ்வரன், ரஞ்சித், தரக்குடியான் ஆகிய  4 மீனவர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர்.    மேலும், 4 மீனவர்களை தேடும்  பணி நடபெற்று  வருகிறது.              

ர்

                                         

சார்ந்த செய்திகள்