Skip to main content

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள்(படங்கள்)

Published on 06/05/2022 | Edited on 06/05/2022

 


தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று துவங்கியது. தமிழ்நாடு முழுக்க 9,38,337 மாணவர்கள் தங்களது முதல் பொதுத் தேர்வை சந்திக்கின்றனர். மயிலாப்பூரில் உள்ள ரோசரி மெட்ரிக் ஹையர் செகண்டரி பள்ளியில் தேர்வு எழுதும் மாணவிகள்.

 


 

சார்ந்த செய்திகள்