Skip to main content

நடுக்கடலில் நாட்டுப்படகு மூழ்கியது!! நாகை மீனவர்கள் 4 பேர் மாயம்!!

Published on 22/08/2018 | Edited on 22/08/2018

 

boat

 

 

 

நாகை மாவட்டத்திலிருந்து கடலுக்கு பிடிக்க மீன் பிடிக்க சென்ற மீனவர்களின் நாட்டுப்படகு மன்னார் கடற்பரப்பில் மீன்பிடித்து கொண்டிருந்த பொழுது நடுக்கடலில் மூழ்கியது.

அந்த நாட்டு படகில் மொத்தம் 10  பேர் இருந்துள்ளதாக கூறப்பட்ட நிலையில் 6  மீனவர்களை இலங்கை கடற்படையினர் காப்பாற்றியுள்ளனர்.  மீதம் எஞ்சியுள்ள நான்கு பேரை இலங்கை கடற்படையினர் தேடி வருகின்றனர்.  

சார்ந்த செய்திகள்