Skip to main content

ஏரியாவில் பிரபலமாக சொந்த வீட்டின் மீதே பெட்ரோல் குண்டு வீசிய இந்து முன்னணி நிர்வாகி

Published on 21/11/2022 | Edited on 21/11/2022

 

gh

 

கும்பகோணம் மேலக்காவேரி காளியம்மன் கோயில் தெருவில், இன்று காலை தனது வீட்டிலேயே பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் இந்து முன்னணி நகர தலைவர் சக்கரபாணி கைது செய்யப்பட்டுள்ளார். கும்பகோணத்தில் தனது பெயர் பரபரப்பாகப் பேச வேண்டும் என்பதற்காகத் தனது வீட்டிலேயே சக்கரபாணி பெட்ரோல் குண்டு வீசியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

சார்ந்த செய்திகள்