Skip to main content

அண்ணா நினைவுநாள்- திமுக பேரணி;ஸ்டாலின் மலரஞ்சலி

Published on 03/02/2019 | Edited on 03/02/2019
dmk

 

அண்ணா நினைவு நாளையொட்டி திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக அமைதிப் பேரணி தொடங்கி நடைபெற்றது. இந்த அமைதிப் பேரணியில் துரைமுருகன், டிஆர் பாலு, ஆ.ராசா, எ.வ.வேலு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். 

 

​dmk​

 

சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் இருந்து அண்ணா நினைவிடம் வரை இந்த அமைதிப் பேரணி நடைபெற்று திமுக தலைவர் அண்ணா நினைவிடத்தில்  அஞ்சலி செலுத்தினர்.

 

 

 

சார்ந்த செய்திகள்