Skip to main content

அதிமுக முன்னாள் அவைத்தலைவர் மதுசூதனின் படத்திறப்பு விழா (படங்கள்)

Published on 18/08/2021 | Edited on 18/08/2021

 

 

அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன், உடல் நலக்குறைவால் கடந்த (5-8-21) அன்று   மருத்துவமனையில் உயிரிழந்தார். இதையடுத்து அவரது படத்திறப்பு நிகழ்ச்சி இன்று தண்டையார்பேட்டை கோதண்டராமன் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. இதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, ஆகியோர் மறைந்த இ. மதுசூதனனின் படத்தைத் திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தி நலிந்த ஏழைகளுக்கு அவரது நினைவாக அன்னதானம் வழங்கினர். இதில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர், தங்கமணி, காமராஜ், பா.வளர்மதி, டி.ஜெயகுமார், மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்