Skip to main content

கலைஞர் நினைவிடத்தில் மு.க.அழகிரி மலர் தூவி மரியாதை

Published on 07/08/2019 | Edited on 07/08/2019

 

முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. முன்னாள் தலைவருமான கலைஞரின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. முன்னாள் மத்திய அமைச்சரான மு.க.அழகிரி தனது குடும்பத்தினருடன் சென்னை மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடத்திற்கு வந்து  மலர் தூவி மரியாதை செலுத்தினார். 


 

சார்ந்த செய்திகள்