Skip to main content

கொரானா வைரஸ் பற்றி வதந்தி பரப்பிய மூவர் கைது

Published on 17/03/2020 | Edited on 17/03/2020
Gudiyattam



சமூக வலைத்தளங்களில் கொரானா வைரஸ் குறித்து பொய்யான தகவல் பரப்பியதாக வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரை சேர்ந்த சுகுமார், வினோத்குமார், விஜயன்  உள்ளிட்ட  3 பேர்  மீது  தொழில்நுட்பத்தை   தவறாக  பயன்படுத்தியது உள்ளிட்ட  ஐந்து  பிரிவுகளின்  கீழ்  வழக்கு  பதிவு செய்யப்பட்டுள்ளது. குடியாத்தம் காவல்நிலைய போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


 

சார்ந்த செய்திகள்