Skip to main content

தமிழகத்தில் ஆதரவு  அதிகரித்து வருவதால் விடுதலைப்புலிகள் மீதான தடை நீட்டிப்பு

Published on 14/05/2019 | Edited on 14/05/2019
l

 

இந்தியாவில் விடுதலைப்புலிகள் மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு 2024 ம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சகம் அரசு அறிவித்துள்ளது.  

 

இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு  அதிகரித்து வருவதால் தடை நீடிக்கப்படுகிறது என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.  

 

ll

 

சார்ந்த செய்திகள்