Skip to main content

பலர் முன்னிலையில் பாலியல் வன்கொடுமை; பொது இடத்தில் அரங்கேறிய கொடூரம்

Published on 06/09/2024 | Edited on 06/09/2024
Atrocities staged in a public place

பொதுவெளியில் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் மத்தியப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசம்  மாநிலத்தில் ஆன்மீக நகரமாக கருதப்படுவது உஜ்ஜைன் பகுதி . இங்கு பரபரப்பாக இயங்கி வரும் சாலையின் ஓரத்தில் இளைஞர் ஒருவர் பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. சுற்றி இருந்தவர்கள் யாரும் இதனை தடுக்காத நிலையில் பலர் முன்னிலையில் நிகழ்த்தப்பட்ட இந்த கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்