Skip to main content

காவலர்களுக்கு எரிபொருள் படியாக மாதம் ரூபாய் 370 வழங்கப்படும்- தமிழக அரசு!

Published on 16/12/2019 | Edited on 16/12/2019


 

tamilnadu government announced petrol allowance rs 370 per month for police

தமிழகம் முழுவதும் 72 ஆயிரம் காவலர்களுக்கு எரிபொருள் படியாக மாதம் ரூபாய் 370 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் ஐந்து லிட்டர் பெட்ரோலுக்கு மாதம் ரூபாய் 370 வழங்கப்படுவதன் மூலம் ஆண்டொன்றுக்கு ரூபாய் 30 கோடி செலவாகும் என அரசு தெரிவித்துள்ளது. 
 

சார்ந்த செய்திகள்