Skip to main content

நீட்டுக்கு கேட் போடுமா அரசு? -ஏங்கும் அரசுப்பள்ளி மாணவர்கள்!

Published on 03/09/2019 | Edited on 04/09/2019
நீட் எனும் உயிர்க்கொல்லியின் முதல் பலி அரியலூர் மாணவி அனிதா. ப்ளஸ்டூ தேர்வில் 1176 மதிப்பெண் எடுத்திருந்தும், தனது மருத்துவக் கனவைப் பறிகொடுத்த அவர், நீதிமன்றப் படியேறி நீதி கிடைக்காததால் 2017, செப்டம்பர் 01-ந் தேதி தூக்கிட்டு தன் உயிரை மாய்த்துக்கொண்டார். அவரது மரணம் நிகழ்ந்து இரண்ட... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்