Skip to main content

இறுதிக்கட்டத்தை நோக்கி... வேங்கைவயல் சம்பவம்! 

Published on 31/05/2024 | Edited on 01/06/2024
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் கந்தர்வக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வேங்கைவயல் கிராமத்திலுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.    இதுபோன்ற இழிசெயலை மனிதத்தன்மை கொண்டவர்கள் யாரும் செய்யமாட்டார்கள். ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்