Skip to main content

தமிழாற்றுப்படை : கருஞ்சூரியன் -கவிப்பேரரசு வைரமுத்து

Published on 07/05/2019 | Edited on 08/05/2019
ஒளிச்சேர்க்கை முடிந்து உதிர்ந்துபோன இலையை மரம் நினைவு கூர்வதில்லை. இறந்த பறவை எதற்கும் காட்டுக்குள் இரங்கல் தீர்மானம் ஏதுமில்லை. யானையோ புலியோ சிங்கமோ இறந்தாலும் ஆண்டு நினைவுகள் அனுசரிக்கப்படுவதில்லை. மனிதன் மட்டும்தான் இறந்த பிறகும் நினைக்கப்படுகிறான். அதிலும் எல்லா மனிதர்களும் எல்லாக்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்