Skip to main content

அதிகார மோதலுக்கு ரெடியாகும் அ.தி.மு.க. அரசு!

Published on 07/05/2019 | Edited on 08/05/2019
தினகரன் ஆதரவு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க் களான கலைச்செல்வன், ரத்தினசபாபதி, பிரபு ஆகிய மூவரையும் கட்சித்தாவல் தடைச் சட்டத்தின்படி தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என சபா நாயகரிடம் ஏப்ரல் 30-ந்தேதி கடிதம் கொடுத்தார் அரசு கொறடா ராஜேந்திரன். இதனை யேற்று, 7 நாட்களுக்குள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்