Skip to main content

ஆர்.எஸ்.எஸ். பதிப்பகத்துக்கு காந்தி அமைதி விருது! காங்கிரஸ் கொந்தளிப்பு!

Published on 28/06/2023 | Edited on 28/06/2023
இந்நிலையில், காந்தியின் பெயரிலான காந்தி அமைதி விருதினை, காந்தியை கொலை செய்த இயக்கமான ஆர்.எஸ்.எஸ். சார்புடைய பதிப்பகம் ஒன்றுக்கு வழங்கியிருப்பது சர்ச்சையாகியுள்ளது. 1995-ல், மகாத்மா காந்தியின் 125-வது பிறந்தநாளின் போது, மகாத்மா காந்தியின் கொள்கைகளுக்கு புகழஞ்சலி செலுத்தும் வகையில், இந்தி... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்