Skip to main content

ஆதீன மடங்களின் சொத்துக்கள் அரசுடைமையாக்கப்பட வேண்டும்! -வலுக்கும் குரல்!

Published on 21/12/2022 | Edited on 21/12/2022
கடந்த 13-ஆம் தேதி சென்னையைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் உயர்நீதிமன்றத்தில் தாக்கல்செய்த மனுவில், மதுரை ஆதீன மடத்திற்கு சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் சொத்துகளை மீட்டு, பாதுகாக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார். இந்த மனு, நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்