Skip to main content

ஏமாற்றிய எதிர்க்கட்சி! ஆத்திரத்தில் மக்கள்!

Published on 27/09/2019 | Edited on 28/09/2019
கடந்த ஆகஸ்டு மாதம் நீலகிரியை மழை படுத்தி யெடுத்தது. ஓராண்டில் பெய்யவேண்டிய மழை ஓரிரு நாளில் கொட்டித்தீர்க்க திண்டாடிப் போய்விட்டனர் மக்கள். வீடுகள், உடமை களை இழந்து, உணவுக்கு கையேந்தும் நிலைக்கு ஆளாக்கி விட்டிருந்தது மழை. கூடலூர், பந்தலூர், நடுவட்டம் பகுதிகளில் 5 உயிர்களும்  பறிபோயின. ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்