கடந்த ஆகஸ்டு மாதம் நீலகிரியை மழை படுத்தி யெடுத்தது. ஓராண்டில் பெய்யவேண்டிய மழை ஓரிரு நாளில் கொட்டித்தீர்க்க திண்டாடிப் போய்விட்டனர் மக்கள். வீடுகள், உடமை களை இழந்து, உணவுக்கு கையேந்தும் நிலைக்கு ஆளாக்கி விட்டிருந்தது மழை. கூடலூர், பந்தலூர், நடுவட்டம் பகுதிகளில் 5 உயிர்களும் பறிபோயின.
...
Read Full Article / மேலும் படிக்க,