இல்லாத குறைக்கு நிலத்தை, வீட்டை விற்கலாம்,… நகையை விற்கலாம்...… இக்கட்டான நிலையில் பாத்திரம், பண்டத்தைக்கூட விற்றுத் திங்கலாம். பத்துமாதம் சுமந்துபெற்ற குழந்தையை விற்பார்களா? விற்பார்கள், என்கிறார்கள் அரியலூர் மாவட்டம் வடவீக்கத்துக்காரர்கள்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ளது வ...
Read Full Article / மேலும் படிக்க,