Skip to main content

அதிகாரிகள் மாற்றம்! சபரீசன் எடுத்த சாட்டை!

Published on 24/05/2023 | Edited on 24/05/2023
தி.மு.க. ஆட்சி கடந்த இரண்டாண்டு களில் பல புகாருக்குள்ளானது. அதற்கு யார் காரணம் என ஒரு சுய விமர்சனத்தை மேற்கொண்டதில் தொண்ணூறு சதவிகிதம் தி.மு.க.வை பாதித்த பிரச்னைகளுக்கு காரணம் ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள்தான் என்கிற முடிவுக்கு தி.மு.க. வந்துள்ளது. பத்தாண்டுகள் கழித்து ஆட்சிக்கு ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்