(87) அது ஒரு சவடால்!
திடீரென்று தமிழுக்குப் புது "மவுசு' ஏற்பட்டு விட்டது. ஒரு காலத்தில் காந்தி தன்னுடைய பெயரை மோ.க.காந்தி எனத் தமிழில் எழுதியிருந்ததை நாம் பலமுறை பார்த்திருக்கிறோம். தென்னாப்பிரிக்காவில் காந்தி உரிமைக்காக அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது, அவரோடு களத்தில் நின்றவர...
Read Full Article / மேலும் படிக்க,