Skip to main content

பெண் குழந்தைக்காக போராடும் தாய்! குமரி உருக்கம்!

Published on 05/07/2023 | Edited on 05/07/2023
பெண் குழந்தை பிறந்ததைக் காரணமாகக்காட்டி கணவனால் வீட்டை விட்டுத் துரத்தப்பட்ட இளம்பெண், நீதி கேட்டு 5 மாதக் குழந்தையுடன் கன்னியாகுமரி... கேரளா... என அலைந்துகொண்டிருப்பது பரிதவிப்பை ஏற்படுத்தியுள்ளது. குமரி மாவட்டம் அருமனை அருகிலுள்ள கீழ்மாங்கோடு பகுதியைச் சேர்ந்த ராஜன் - குமாரி தம்பதி... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்