பெண் குழந்தை பிறந்ததைக் காரணமாகக்காட்டி கணவனால் வீட்டை விட்டுத் துரத்தப்பட்ட இளம்பெண், நீதி கேட்டு 5 மாதக் குழந்தையுடன் கன்னியாகுமரி... கேரளா...
என அலைந்துகொண்டிருப்பது பரிதவிப்பை ஏற்படுத்தியுள்ளது.
குமரி மாவட்டம் அருமனை அருகிலுள்ள கீழ்மாங்கோடு பகுதியைச் சேர்ந்த ராஜன் - குமாரி தம்பதி...
Read Full Article / மேலும் படிக்க,