Skip to main content

மந்திரி மரணம்! குடும்பத்தை மிரட்டி மீட்ட 300 சி!

Published on 05/11/2020 | Edited on 07/11/2020
காய்ச்சல்- நீர்ச்சத்து குறைபாடு என்று சொல்லப் பட்டு சிகிச்சைக்குள்ளான ஜெயலலிதாவின் மரணத்தைப் போலவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு மரணமடைந்த அமைச்சர் துரைக் கண்ணுவின் மரணமும் சர்ச்சைகளில் சிக்கி தவிக்கிறது என்கிறார்கள் அவரது சொந்தத் தொகுதியான பாபநாசம் தொகுதி மக்கள். அக்டோபர் 12ஆம் தேதி முத... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்