வேலூர் சத்துவாச்சாரியில் செயல்பட்டு வருகிறது ஆவின் பால்பண்ணை. வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மூன்று மாவட்ட விவசாயிகளிடமிருந்து நாள் ஒன்றுக்கு சுமார் 1,10,000 லிட்டர் பால் பெறப்படுகிறது. தினசரி 92,000 லிட்டர் பால் பாக்கெட்கள் தயார் செய்யப்பட்டு, சுமார் 600 முகவர்களுக்கு 20 ஒப்ப...
Read Full Article / மேலும் படிக்க,