Skip to main content

விவசாயிகளை பிளவுபடுத்தும் பா.ஜ.க!

Published on 14/06/2023 | Edited on 14/06/2023
தமிழ்நாட்டில் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட விவசாயிகளை இரண்டு பிளவாக்கி யிருக்கிறது கீழ் பவானி வாய்க்காலின் இரு கரைகளில் கான்கிரீட் சுவர் அமைக்கும் பிரச்சினை. இரு கரைகளில் கான்கிரீட் தளம் அமைத்தால் நிலத்தடி நீர் பாதிக்கும் என்ற ஒரு தரப்பு விவசாயிகளின் போராட்டத்தினால் ஈரோட்டுக்கு வரும்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்