Skip to main content

நள்ளிரவில்… துடிக்க துடிக்க….சாதி ஆணவத்தின் கோரத் தாண்டவம்!

Published on 12/07/2019 | Edited on 13/07/2019
ஜூலை 4-ம் தேதி அதிகாலை மூன்று மணிக்கெல்லாம் நடந்து முடிந்திருந்தது அந்த இரட்டைப் படுகொலை. பல கனவுகளுடன் திருமணம் செய்துகொண்ட இரண்டே மாதத்தில் உயிரைப் பறிகொடுத்திருந்தது அந்தப் புதுமணத் தம்பதி. முகம், கழுத்து, முதுகு, தோள்பட்டை, மணிக்கட்டு என மிகக்கொடூரமாக வெட்டப்பட்டதில், படுத்த படுக்கை... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்