Skip to main content

மாவலி பதில்கள்

Published on 19/07/2019 | Edited on 20/07/2019
கௌசிக், திண்டுக்கல்நீட் விவகாரத்தில் தமிழக அரசின் மீதே சந்தேகம் வருகிறதே? சந்தேகம் மட்டும்தானா வருகிறது? மத்திய அரசுடன் சேர்ந்து "கூட்டுச் சதி' செய்திருப்பதல்லவா அம்பலமாகியுள்ளது.வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு"அமேதியில் ஏற்பட்ட தோல்விக்கு உள்ளூர் கட்சி நிர்வாகிகளே காரணம்' என்ற ராகுலின் ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்