2
நான் யார்? என் கதை என்ன?
கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே உள்ள பள்ளபாளையம் என்னுடைய ஊர். என்னுடைய இயற்பெயர் ராமசாமி.
எங்கள் குடும்பம் ஏழ்மையானதுதான். என் பெற்றோர் கருப்பணத் தேவரும், தெய்வானையம்மாளும்... சுற்றுப்பகுதி ஊர்களில் நடக்கும் சந்தைகளில் பொரி- கடலை வியாபரம் செய்து... அதில்...
Read Full Article / மேலும் படிக்க,
இதயமுள்ள அனைவரையும் அதிர வைத்திருக்கிறது சாத்தான்குளம் காவல் நிலையத்தில் போலீஸ் டீம் மொத்தமும் சேர்ந்து நடத்திய இரட்டைப் படுகொலை. காவல்துறையின் கம்பீரத்துக்கு மரியாதை அளித்து வந்த பொதுமக்கள் அதன் இன்னொரு பக்கத்தையும் கோர முகத்தையும் தெரிந்துகொண்டபின் தார்மீக கோபத்தை வெளிப்படுத்தியபடியே ...
Read Full Article / மேலும் படிக்க,
சாத்தான் குளத்தில் தந்தை மகன் உயிரிழந்த சம்பவத்தில் தலையிட்ட மதுரை உயர்நீதிமன்றம் அவர்களது உடலை உடற்கூறாய்வு செய்ய உத்தரவிட்டது. அந்த உடற்கூறாய்வில் என்ன நடந்தது. அவர்களது உடலில் எப்படிப் பட்ட காயங்கள் இருந்தன. அவர்களது மரணம் எதனால் ஏற்பட்டது என்கிற தகவல்கள் நக்கீரனுக்கு Exclusive-வாக உ...
Read Full Article / மேலும் படிக்க,