இந்தியாவே தேர்தல் ஜுரத்தில் இருக்கிறது. தலைவர்களின் பிரச்சார உறுதிமொழிகளையும் கடந்த முறை தந்த வாக்குறுதிகள் நிறைவேறி யதையும் ஒப்பிட்டு, எந்தப் பக்கம் ஓட்டுப் போடலாம் என, மக்கள் நாடி பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி மக்கள் நாடி பிடிக்கும் கைகளில் ஒன்று சிறந்த பாராளுமன்ற உறுப்பினர் ...
Read Full Article / மேலும் படிக்க,