Skip to main content

ஆடு விற்றவர் 6-ஆம் வகுப்பு சிறுமி! மாநில அரசின் சுமையைத் தாங்கும் மக்கள்! -இது கேரளா ஸ்டைல்!

Published on 29/04/2021 | Edited on 01/05/2021
கஜா, ஒக்கி. அடுத்தடுத்து தாக்கிய இந்த இரண்டு புயல்களால் கேரளா மீளமுடியாத பலத்த அடிவாங்கியது. மாநிலமும் மக்களும் பெரும் சேதாரத்தைச் சந்தித்த அவல நாட்கள் அவை.. நிவாரணப் பணியின் காரணமாக கேரள அரசின் கஜானா காலியானது. புயல் பாதிப்பிற்காக மக்களுக்கு உதவும்படி மத்திய அரசிடம் மடிப் பிச்சையேந்திய... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்