Skip to main content

தாராளம் காட்டும் தி.மு.க.- அ.தி.மு.க.! பரிசுமழையில் நனையும் வாக்காளர்கள்!

Published on 15/02/2023 | Edited on 15/02/2023
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நாள் நெருங்க நெருங்க அரசியல் களம் அனலாய் மாறியுள்ளது. தி.மு.க. அணியில் வாக்கு கேட்க செல்ல ஒரு வீதிக்கு 200 பேர் என்ற அளவில் ஒரு வார்டுக்கு ஏறக்குறைய 1000 பேர், ஒருவருக்கு 500 ரூபாய் என்ற அளவில் வழங்கப்படுகிறது. திரும்பத் திரும்ப ஒருவரையே... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்