Skip to main content

சுயமரியாதை போராளி இராமச்சந்திரனார்! அரசு கௌரவிக்குமா? -சிவகங்கை மக்கள் கோரிக்கை!

Published on 15/02/2023 | Edited on 15/02/2023
திராவிட இயக்கத்தின் முன்னத்தி ஏர்களில் ஒருவரான சிவகங்கை ராமச்சந்திரனாரின் நினைவுப் பூங்கா தற்போது பராமரிப்பில்லாமல் படுமோச மான நிலையில் உள்ளது. தமிழ்நாட்டு மக்கள் தன்மானத்துடன் வாழவேண்டுமெனக் குரல் கொடுத் தவரின் பெயரிலான பூங்கா... பேரறிஞர் அண்ணா வால் திறந்துவைக்கப்பட்ட பூங்கா... தற்போது... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்