Skip to main content

கலங்கும் விவசாயிகள்! வீணாகும் விளைச்சல்!

Published on 10/05/2021 | Edited on 12/05/2021
கடலூர் மாவட்டத்தில் 126 நேரடி கொள்முதல் நிலையங்கள் உள்ளன. இவற்றின் மூலம் தமிழக அரசு, விவசாயிகள் விளைவித்த நெல்லை நேரடியாகக் கொள்முதல் செய்து வருகிறது. குறிப்பாக திட்டக்குடி வட்டத்திலுள்ள கூடலூர், கொட்டாரம், தர்மக் குடிக்காடு, போத்திர மங்கலம், வெண் கரும்பூர், மாளிகைக் கோட்டம், மருவத்தூர்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்